விக்னேஸ்வரனை பைத்தியக்காரன் என கூறிய சரத் பொன்சேகா
“தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்கவேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளாரே’ என்று ஊடகம் ஒன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பியிடம் இன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு காட்டமாகப் … Continue reading விக்னேஸ்வரனை பைத்தியக்காரன் என கூறிய சரத் பொன்சேகா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed